வேதம், "விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்" என்று கூறுகிறது. (ரோமர்10:17). நீங்கள் வார்த்தையை அதிகமாக கேட்கும்போது, நீங்கள் அதிகமான விசுவாசத்தை பெற்றுகொள்வீர்கள். பின்வரும் செய்திகள் எங்களிடத்தில் கிடைக்கக்கூடிய நூற்றுக்கனக்கான செய்திகளின் ஒரு சிறு பாகமாகும்.