ஏதேன் தோட்டத்தில் சர்ப்பம் ஒரு துண்டு கனியைப் புசிப்பதில் ஏவாளை “வஞ்சித்தது”. அவள் அதைப் புசித்து, பின்னர் அதை அவளுடையக் கணவனுக்கும் கொடுத்தாள். அதுவே அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டதை அறிந்துகொள்ள அவர்களுக்கு காரணமாயிருந்தது. எந்த மாதிரியான ஒரு சர்ப்பத்தால் பேசமுடியும்? நிர்வாணமாக்கப்பட ஒரு துண்டு கனி செய்ய வேண்டியது என்ன?